உள்நாடு

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானார்

(UTV | கொழும்பு) –   இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமாகியுள்ளார்.

சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தமது 68 ஆவது வயதில் இன்று காலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லிந்துலை நகர சபைத் தலைவர் பதவி நீக்கம்

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு விரும்புகிறேன் – கட்சியே தீர்மானிக்க வேண்டும் – முன்னாள் எம்.பி சுமந்திரன்

editor

கொழும்பில் வயோதிபர்களுக்கான சன சமூக நிலையம் திறப்பு !