வகைப்படுத்தப்படாத

டெங்கு நோய் பரவும் அபாயம்

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மீண்டும் டெங்கு நோய் பரவலாம் என்று சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் சுற்றுச் சூழலை தொடர்ந்தும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.

இது தொடர்பாக அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

யொவுன்புர இளையோர் முகாம்

பிரசார நடவடிக்கைக்கு ஐந்து பேர் மாத்திரம் வீடுகளுக்கு செல்ல முடியும்

editor

රටවල් 48ක සංචාරකයින්ගෙන් හෙට සිට මාසයක් වීසා ගාස්තු නොකෙරේ