உள்நாடு

டெங்கு நோய் பரவலை தடுக்க குழு நியமனம்

(UTV|COLOMBO) – மேல் மாகாணத்தில் டெங்கு நோய் பரவலை தடுப்பதற்காக செயற்பாட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜயலத் தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாட்டு குழு அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மொட்டுவின் தேர்தல் பிரச்சாரம் ஒத்திவைப்பு

editor

188 பேருக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

கோதுமை மாவின் விலை உயர்வால் கிராமப்புற பேக்கரிகளுக்கு பூட்டு