உள்நாடு

டீசல் தாங்கிய கப்பல் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நேற்று (மே 30) மாலை இலங்கையை வந்தடைந்தது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்திய கடனுதவியுடன் இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம்!

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவுக்கு