அரசியல்உள்நாடு

டான் பிரசாத் மரணிக்கவில்லை! பொலிஸார் அறிவிப்பு

டான் பிரியசாத் தனது வீட்டில் இருந்தபோது சுடப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அவர் உயிரிழக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த செய்தி தவறானதென பொலிஸ் கூறுகிறது.

11.00 PM

Related posts

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவு – அமைதி காலம் அமுலில்

editor

ஜனாதிபதி தேர்ந்தெடுத்தலில் போராட்டக்காரர்களின் நிபந்தனை

29 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

editor