உள்நாடு

ஜோன்ஸ்டனுக்கு சரணடைய கால அவகாசம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுவரை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நிறைவேற்ற வேண்டாம் என நீதிமன்றம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

பாலஸ்தீனத்திற்கான 77வது அல்-நக்பா நினைவு தின நிகழ்வில் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி பங்கேற்பு.!

editor

திடீரென தரையிறக்கபட்ட விமானம்