விளையாட்டு

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றார்

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக தமது கடமைகளை நேற்று (01) பொறுப்பேற்றார்.

அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ஜெய் ஷா தற்போது ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக கிரேக் பார்க்லே செயற்பட்டார்.

Related posts

வீரர்கள் விளையாட்டை உணர்ந்து விளையாட வேண்டும்…மலிங்கவின் அதிரடி பாய்ச்சல்

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

தோல்வியின் பின்னர் டோனி ஓய்வு குறித்து கோலி கருத்து