உள்நாடு

ஜெனீவாவில் இம்முறை இந்தியாவும் ஆதரவு

(UTV | கொழும்பு) – ஜெனீவாவில் இம்முறை இந்தியாவும் தங்களுக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கை கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக பல நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் எதிர்வரும் 22ஆந் திகதி வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

மோடியின் இலங்கை விஜயத்தின் போது திறக்கப்பட்ட தம்புள்ளை விவசாய களஞ்சியம் ஏன் இன்னும் செயல்படவில்லை ? ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor

பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்