உள்நாடு

ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – திலினி பிரியமாலியின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜானகி சிறிவர்தன பிரபல வர்த்தக குழுமம் ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அங்கம் வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தை நாடினார்

editor

Aeroflot விமான விவகாரம் : விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

கொழும்பில் திருமண நிகழ்வு – விசாரணைகள் ஆரம்பம்