உள்நாடு

ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தினை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக துணை சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

2015ஆம் வருடம் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயணிகள் விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்

நாளை ரயில் சேவைகள் இடம்பெறாது

நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் சுழியோடிகளின் உதவியுடன் மீட்பு

editor