உள்நாடு

ஜயந்த கெட்டகொட இராஜினாமா

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நுழைவதற்காக அவர் இவ்வாறு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

2022 வரவு- செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பிணையில் விடுதலை

editor

“கனடாவிலுள்ள தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு அநுரவின் ஆலோசனை”