உள்நாடு

ஜப்பான் நிதியுதவியில் கண்டியில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மேம்பாட்டு நிலையம்!

(UTV | கொழும்பு) –

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் கண்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் மேம்பாட்டு நிலையம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரால் நேற்று குறித்த சிறுவர் மேம்பாட்டு நிலையம் அங்குரார்ப்பம் செய்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்த்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான அறிவித்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாவலர் தற்கொலை

கரையோர புகையிரத சேவைகள் பாதிப்பு