உலகம்

ஜப்பான் நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்

(UTV|கொவிட் – 19) –  உலகையே அச்சுறுத்தி வரும் கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பான் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அவசரகால நிலை எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விமானத்தில் ஏறும்போது கால் தடுக்கி தடுமாறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில்

editor

ஈரான் செல்லும் அலி சப்ரி!