அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணில் தலைமையில் பிக்குனிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் பிரிவெனா மற்றும் பிக்குனிகளுக்கும், சாதாரண மாணவர்கள் உள்ளடங்களாக 3000 பேருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (24) அலரி மாளிகையில் நடைபெற்றதோடு, இதற்காக ஜனாதிபதி நிதியம் வருடாந்தம் ரூ.300 மில்லியன்களை ஒதுக்கீடு செய்கிறது.

Related posts

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

editor

எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது!

எஸ்ட்ரா செனெகா கொவிட்-19 தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த அனுமதி