அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணில் தலைமையில் பிக்குனிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் பிரிவெனா மற்றும் பிக்குனிகளுக்கும், சாதாரண மாணவர்கள் உள்ளடங்களாக 3000 பேருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (24) அலரி மாளிகையில் நடைபெற்றதோடு, இதற்காக ஜனாதிபதி நிதியம் வருடாந்தம் ரூ.300 மில்லியன்களை ஒதுக்கீடு செய்கிறது.

Related posts

ஜனவரி முதல் மின் கட்டண கொடுப்பனவுகள் காகிதத்தில் இல்லை? – டிஜிட்டல் முறையிலா?

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor

குஜராத் கேபிள் பால விபத்து – நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி