சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் 7500 பேர்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் 7500 பேரை ஈடுபடுத்தவுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழக்குகின்றமை உள்ளிட்ட தேர்தல் சட்டங்களை செயற்பாடுகள் குறித்து இந்த முறை விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக கெபே அமைப்பின் பதில் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கெபே அமைப்பு இந்த முறை 7500 கண்காணிப்பாளர்களை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஈடுபடுத்த எதிர்பார்பதாக அந்த அமைப்பின் பதில் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

வேலையில்லா பட்டதாரிகளுக்க ஜப்பானில் வேலை வழங்க திட்டம்

18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை