உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் இலங்கை முதலீட்டு மாநாடு ஆரம்பம்

(UTV | கொழும்பு) – இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகி உள்ளது.

இன்று (07) காலை 8.30 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

65 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள நிலையில், மூன்று நாட்களுக்கு மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மைத்திரிபால செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!

கொரோனா : பலி எண்ணிக்கை 545 ஆக உயர்வு

சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி 2 நாட்களுக்குள்