சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் இரணைமடு குள வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மாவட்ட அரசாங்க அதிபர் ரெஜினோல்ட் குரே பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Related posts

யுத்த காலத்திலும் எமது நாட்டின் பொருளாதாரம் வலுவாகவே இருந்தது – தேயிலை துறையில் மாற்றம் என்கிறார் ஜனாதிபதி

ஸ்ரீ. பொ.முன்னணி – இ. தொ.காங்கிரஸ் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

துறைமுக நகர நிர்மாணப்பணிகள் நிறைவு