உள்நாடு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

(UTV|கொழும்பு)- ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அப்பகுதியூடான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.

காலி முகத்திடலிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பான ஒரு ஒழுங்கை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கலாசார அலுவல்கள் திணைக்களம், ரயில்வே தொழிற்சங்கம், பட்டதாரிகளின் தேசிய அமைப்பு, மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் திட்ட உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

editor

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

“கண்டி பெருநகர அபிவிருத்திற்கு” நிதி ஒதுக்கீடு – ஜானக வக்கும்புர