சூடான செய்திகள் 1

ஜனாதிபதி – சபாநாயகர் இடையிலான சந்திப்பு நிறைவு…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 16ம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஆராய்வதாக ஜனாதிபதி சபாநாயகரிடம் தெரிவித்துள்ளாரென மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

கோரிக்கைக்காக போராடத் தயார் – தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு

டயானா கமகே பொலிஸ் வலைவீச்சுக்கு பின் சற்றுமுன் நீதிமன்றில் ஆஜர்

களனிவௌி ரயில் சேவை வழமைக்கு