சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையாகும் விஜயதாச ராஜபக்ஷ

(UTV|COLOMBO) கடந்த 4 வருடங்களாக அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.

சுரக்ஷா காப்புறுதி மற்றும் மஹபொல நம்பிக்கை நிதியம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று(27) காலை 11.00 மணியளவில் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தேசபந்துவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த சீராக்கல் மனு

editor

ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ளவது இலகு -பிரதமர்

ரணிலால் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது!