உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் C.D விக்ரமரத்ன முன்னிலை

(UTV | கொழும்பு) -அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் C.D விக்ரமரத்ன முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவிற்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor

கலாநிதி பட்டம் குறித்து பாராளுமன்றத்தின் அதிரடி அறிவிப்பு

editor