சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாச ராஜபக்ஸ ஆஜர்

(UTV|COLOMBO) அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஜயதாச ராஜபக்ஷ இன்று(10) முன்னிலையாக உள்ளார்.

முன்னாள் அமைச்சரின் இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெறவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

மறு அறிவிப்பு வரும் வரை வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்லத் தடை

editor

இலங்கை தொடர்பான அறிக்கை, இன்று வெளியிடப்படும் சாத்தியம்…

32 மில்லியன் ரூபா தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது