உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அநுரகுமார முன்னிலை

(UTV|கொழும்பு)- அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க முன்னிலையாகியுள்ளார்.

எவன்ட் கார்ட் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி பதிவு செய்துள்ள முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் – பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவுடன் கல்முனை நஸீர் சந்திப்பு

editor

பாடசாலைகள் குறித்து வெள்ளியன்று தீர்மானம்

கொரோனாவிலிருந்து 3,254 பேர் குணமடைந்தனர்