உள்நாடு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதியுடன் ஆணைக்குழுவின் காலம் முடிவடையவிருந்த நிலையில், தொடர்ந்தும் சாட்சி விசாரணைகள் முடிவடையாத நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“பூஸ்டர் வேலை செய்யுமாக இருந்தால் முகக்கவசம் தேவையில்லை”

இலங்கையுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல தயாரென உறுதியளித்த ஈரான் ஜனாதிபதி!

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor