அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர பாராளுமன்றம் வருகை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போது பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிலியந்தலை இரசாயன விற்பனை நிலையத்தில் தீ பரவல்

குருணாகலின் முதாவது முஸ்லிம் MPஅலவி காலமானார்!

IMF அறிக்கை மீதான அவசர விவாதத்திற்கு ரணில் அழைப்பு