உள்நாடு

ஜனாதிபதியுடன் மாலைதீவு சென்ற 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்!!

பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட , ஜனாதிபதியுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது விமான நிலைய டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்.

Related posts

ஸ்ரீதரனுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!

14 ஆம் திகதி வரை டான் பிரியசாத் விளக்கமறியலில்

editor

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் பதற்றம்: ஹீரோவாகும் வைத்தியர்