சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

(UTV|COLOMBO) இன்றைய தினம் நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், மக்கள் அமைதி காக்குமாறும் தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் உயர் பத­விகள் பல­வற்றில் அதிரடி மாற்றம்!

விமலிற்கு எதிரான வழக்கை மே மாதம் விசாரணைக்கு

மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு