உள்நாடு

ஜனாதிபதியின் விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) – கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவதால், ஒவ்வொருவரும் தடுப்பூசியின் அளவைப் பெற வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ்கள் பெறப்படுவது குறைந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

BOI தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

இலங்கை பிரச்சினையில் சிக்கும் போதெல்லாம், ஒரு குடும்பத்தைப் போல முன்வந்து உதவும் இந்தியா – பிரதான பௌத்த மகாநாயக்க தேரர்

editor