உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கான விசேட அறிவித்தல்

  1. (UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பாக தெரிவிக்கையில்;

“நாட்டில் தற்போதைய அவசர காலநிலையில் – பொய்யான பல தகவல்கள் என்னால் கூறப்பட்டவை என பல்வேறுபட்ட இணையத்தளங்கள், தொலைபேசி தகவல்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படுகின்றன. இவை தவறான கருத்துக்களையே உருவாக்கக் கூடும் – என்பதால் எனது அதிகாரபூர்வ அறிக்கைகள் அறிவிப்புகள் என்பன எனது அதிகாரபூர்வ இணையத்தளங்கள் சமூக ஊடக பக்கங்கள் மூலமாக மட்டுமே பகிரப்படும் என்பதை  தெரிவிக்கின்றேன்”

Related posts

இ. போ. ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

editor

புதுக்குடியிருப்பு பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு