உலகம்

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க  ஜனாதிபதித் தனது சமூக வலைத்தளம் மூலம் தனது முடிவை அறிவித்துள்ளார்.

அமெரிக்க  ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

Related posts

பாகிஸ்தானில் புதிதாக மரணிக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு

காபூல் விமான நிலைய குழப்பத்திற்கு அமெரிக்காவே காரணம்

பொதுப் போக்குவரத்திற்கு தற்காலிக தடை