சூடான செய்திகள் 1

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ரணிலை பிரதமராக்கினேன்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற கலாச்சாரம் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(16) தெரிவித்துள்ளார்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு விஷேட அறிவுறுத்தல்

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனு- சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை