உள்நாடு

சோற்றுப் பொதியின் விலை நாளை முதல் அதிகரிப்பு

(UTV | COLOMBO) – நாளை(01) முதல் சோற்றுப் பொதிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் கடன்

அரச அதிகாரிகளுக்கான அறிவித்தல்

‘ஒமிக்ரோன்’ – மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம்