உள்நாடு

சோற்றுப் பொதியின் விலை நாளை முதல் அதிகரிப்பு

(UTV | COLOMBO) – நாளை(01) முதல் சோற்றுப் பொதிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜெனிவாவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர் மஹிந்த

ரயிலில் மோதி 27, 32 வயதான இரு இளைஞர்கள் பலி

editor

ரம்புக்கன மண்சரிவில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி