உலகம்

சொகுசுக் கப்பலில் புதிதாக 60 பேருக்கு கொரோனா

(UTV|கொழும்பு)- ஜப்பானின் நாகசாகி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கோஸ்டா அட்லாண்டிகா எனும் சொகுசுக் கப்பலில் புதிதாக சுமார் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது, உறுதியாகியுள்ளது.

இதனடிப்படையில், குறித்த கப்பலில் 150 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, ஜப்பானில் சுமார் 12,829 பேருக்கு வரை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை 345 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

காசா மீது சரமாரி தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் – உயிரிழப்பு எண்ணிக்கை 63,459 ஆக அதிகரிப்பு

editor

கொவிட் 3வது டோஸ் செலுத்த அவசரமில்லை

ஈரான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் பறக்கத் தடை