உள்நாடுவணிகம்

சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

(UTV | கொழும்பு) –சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டிற்குள் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

மத வழிப்பாடு, தனியார் வகுப்புகளுக்கு அரசாங்கம் அனுமதி

குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!