உள்நாடு

சுமார் 3,700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்கும் பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – “கெரவலப்பிட்டிய சேமிப்பு முனையத்தில் 3,700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என லிட்ரோ கேஸ் லங்காவின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 100,000 எரிவாயு சிலிண்டர்களை எந்தவித இடையூறும் இன்றி விநியோகிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

என் பெயரைப் பயன்படுத்தி என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்து பணம் சேகரிக்கும் மோசடி – அமைச்சர் ஹந்துன்நெத்தி

editor

புத்தாண்டு காலத்தில் அரிசியின் விலையும் உயர்கிறது

தேசிய எரிபொருள் உரிமம் : பல வாகனங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கான அறிவிப்பு