உள்நாடு

சுமார் 327 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு


(UTV|கொழும்பு)- ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 327 கோடி ரூபாய் பெறுமதி உடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது 260 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 56 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி அநுர தேர்தல் சட்டங்களுக்கு முரணாக செயற்படுகின்றார் – வருண தீப்த ராஜபக்ஷ

editor

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

இந்தியர்கள் 153 பேர் நாடு திரும்பினர்