உள்நாடு

சுமார் 180Kg போதைப்பொருள் கையகப்படுத்தப்பட்டது

(UTV | கொழும்பு) – 100 கிலோ கிராம் ஐஸ், 80 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கடத்திவரப்பட்ட போது கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்புக்கு அண்மித்த கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, ​இவை கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10,039 பேர் கைது

இனி இலங்கை மக்களின் வருமானத்தில் பெருக்கம் ? அரசு வெளியிட்டுள்ள நம்பிக்கை

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய கோட்டாவுக்கு ஆப்பு? ஹிருனிக்காவின் திட்டம்