உள்நாடு

சுமார் 100 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் விரைவில்

(UTV | கொழும்பு) -நாட்டில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்ககும் வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் தைத்திருநாள் வாழ்த்து

இராஜாங்க அமைச்சர் லசந்தவுக்கு கொவிட்

இந்நாட்டின் முன்னுரிமையான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காண ஜப்பானிய தூதுக்குழு வருகை

editor