உள்நாடு

சுமார் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு

(UTV | கொழும்பு) – மருதானை- லொக்கேட் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 1.78 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்

கலாநிதி பட்டம் விவகாரம் – நாளை CID செல்லும் பாராளுமன்ற பதிவு அலுவலகத்தின் உயர் அதிகாரி உட்பட பலர்

editor

நான்காவது டோஸ் தொடர்பில் தீர்மானமில்லை