உள்நாடு

சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கைச்சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பொதுத் தேர்தலில் நுவரேலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்

Related posts

சாரதிகளை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதிப்பதற்கு திட்டம் !

டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு முதலிடம்

கொரோனா : மரணிக்கும் முஸ்லிம்களது உடல்களை கட்டாய தகனம் செய்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் [VIDEO]