உள்நாடு

சுசந்திகாவின் தாயார் தனது 81 வது வயதில் இன்று மரணமடைந்தார்.

இலங்கை முன்னாள் ஒலிம்பிக் வீராங்கணை சுசந்திகா ஜயசிங்கவின் தாயார் இயற்கை எய்தியுள்ளார்.

மனிக்புரகே பேபி நோனா என்ற அவரது தாயார் தனது 81 வது வயதில் இன்று மரணமடைந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதுடன் தாயாரின் பூதவுடல் மாகோல வடக்கு பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related posts

தினமும் 07 மணி நேர மின் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

editor

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபரை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

கரையோர ரயில் சேவையில் தாமதம்