உள்நாடு

சுகாதார பணியாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) –  ஏழு கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாண சுகாதார பணியாளர்கள், இன்று காலை 7 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகவும் நண்பகல் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து.

அரசாங்கம் டீசல் மின் நிலைய மாபியாவில் சிக்கி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது – சஜித் பிரேமதாச

editor

ஜனாதிபதியின் – மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி.