உள்நாடு

சுகாதார ஒழுங்குகளை மீறுவோர் பிடியாணையின்றி கைதாவர்

(UTV | கொழும்பு) – சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்வதற்கான சட்ட திருத்தம் அடங்கிய வர்ததமானி அறிவித்தல் இரண்டு நாட்களுக்குள் வெளியாகுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஒட்சிசன் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

பொதுமக்களுக்கான அறிவிப்பு

சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் உரிமம்