உள்நாடு

சுகாதார ஒழுங்குகளை மீறுவோர் பிடியாணையின்றி கைதாவர்

(UTV | கொழும்பு) – சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்வதற்கான சட்ட திருத்தம் அடங்கிய வர்ததமானி அறிவித்தல் இரண்டு நாட்களுக்குள் வெளியாகுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

விவசாய அமைச்சின் செயலாளர் இராஜினாமா