உள்நாடு

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

(UTV | கொழும்பு) –

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட ஏழு பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 பேரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம்

editor

நற்பிட்டிமுனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

editor

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் தீ விபத்து

editor