கிசு கிசு

சுகாதார அமைச்சருக்கே நெஞ்சு வலி வரும் போது நாட்டு மக்களின் நிலை என்னவாகும் [VIDEO]

(UTV|COLOMBO) – கைது செய்யப்படும் நிலை ஏற்படும் போது அரசியல் வாதிகள் வைத்தியசாலைக்குள் ஓடி ஒழியும் கலாசாரம் மாற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்;து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

நிர்வாணமாக்கி ஆண்கள் சிலரால் தாக்கப்படும் பெண்; கொழும்பில் சம்பவம்

சூப்பர் ஸ்டார் எல்லாம் சும்மா, லேடி சூப்பர் ஸ்டார் தான் கெத்து

இரகசிய வாக்கெடுப்புக்கு தயாராகும் ஐக்கிய தேசிய கட்சி?