அரசியல்உள்நாடு

சுகயீனமடைந்து தனது தாயை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தனது தாயாரைப் பார்வையிடுவதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சுகவீனம் காரணமாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

பாராளுமன்ற தேர்தலுக்கான மொட்டுக் கட்சியின் நேர்முகத் தேர்வு

editor

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

editor

வாகன விபத்து – பாட்டளி சம்பிக்கவுக்கு அழைப்பாணை