உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரு மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) -சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது.

கேகாலை, வட்டாரம கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கேகாலை, வல்தெனிய பகுதியில் வீடொன்றில் மண்மேடு சரிந்து விழ்ந்ததில் 65 வயதுடைய  பெண் ஒருவரும்உயிரிழந்துள்ளனர்.

Related posts

150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

திட்டமிட்டபடி பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்