சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக, உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, இரத்தினபுரி – இம்புல்பே, நுவரெலியா – கொத்மலை, கண்டி – உடபலாத்த முதலான பகுதிகளிக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

Related posts

போதைபோருளுடன் சட்டத்தரணி உள்ளிட்டமூவர் கைது

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக ஜனாதிபதி பணிப்புரை

உடுவே தம்மாலோக தேரர் விடுதலை