உள்நாடு

சீன பெண்ணுக்கு தொடர்ந்தும் சிகிச்சை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாட்டில் அடையாளங் காணப்பட்ட சீன பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சீன பெண் கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைது

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான அறிவித்தல்

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம்.