வகைப்படுத்தப்படாத

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV|CHINA)-சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

சுமார் 10 வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார பதவில் இருந்து விலகல்

இன்றும் ஹொங்கொங்கில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்…

තැපැල් සේවක වැඩ වර්ජනය අද 4.00ට අවසන්